<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084</id><updated>2011-09-05T19:21:10.709+05:30</updated><title type='text'>நாச்சிக்குளம்</title><subtitle type='html'>நான்: (நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற “ஜமாஅத் அல் முஸ்லீமீன்”ஐயும், அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால் ……..?


எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக; 
அப்படியே உமது மரணம் வரை 

மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே.

புகாரி: மனாகிப் 4-803, ஃபிதன்: 9-206, முஸ்லிம்: இமாரா 3-45553, 4554, திர்மிதி: பிதன் 57, இப்னுமாஜா: ஃபிதன் 2-3979,</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nachikulam-nkm.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>274</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-2745622288772753976</id><published>2011-05-09T06:19:00.000+05:30</published><updated>2011-05-09T06:20:16.848+05:30</updated><title type='text'>அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்</title><content type='html'>அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;1. நீதியான அரசன்:&lt;br /&gt;அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:&lt;br /&gt;&lt;br /&gt;நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்&lt;br /&gt;வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்&lt;br /&gt;பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்&lt;br /&gt;இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)&lt;br /&gt;காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!&lt;br /&gt;&lt;br /&gt;பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்&lt;br /&gt;இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்&lt;br /&gt;ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)&lt;br /&gt;&lt;br /&gt;பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அதற்காக கவலைப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)&lt;br /&gt;&lt;br /&gt;6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னுப்புக் கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.&lt;br /&gt;இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-2745622288772753976?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2745622288772753976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2745622288772753976'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2011/05/blog-post.html' title='அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-635712192583176268</id><published>2011-03-06T01:29:00.000+05:30</published><updated>2011-03-06T01:30:56.576+05:30</updated><title type='text'>குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!</title><content type='html'>குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..! பி.ஜே.வின்  விளக்கம்!&lt;br /&gt; &lt;br /&gt;Posted by sengiskhan on 5.3.11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு முரன்படுமா? இதைத்தான் நாம் அடுத்ததாக அலச கடமைப்பட்டுள்ளோம். அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்த குறையும் இல்லாத நபி மொழிகளாக புகாரியிலும் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ள சில நபி மொழிகள் (கிட்டத்தட்ட ஐம்பது) குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக தற்சமயம் தமிழகத்திலே பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதைச் செய்பவரும் மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் தான். இவர் சொல்லக்கூடிய இந்த நபி மொழிகளைப் பொருத்தவரை இமாம் புகாரியோ முஸ்லிமோ வேறு அறிஞர்களோ இவைகளை சரியில்லை என்று சொல்லவே இல்லை.பி.ஜே. அவர்களின் கருத்துஅறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்தக் குறையும் இல்லை இருந்தாலும் அந்த நபி மொழியின் கருத்து குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக இருக்கிறது. அவைகளை குர்ஆனுடன் பொருத்திப் பார்த்தால் எந்த விதத்திலும் பொருந்தவில்லை. இதை ஏற்றுக்கொண்டால் பல குர்ஆன் வசனங்களை மறுக்கக்கூடிய நிலைக்கு ஆளாக்கக்கூடியது. நபி மொழி ஓரிரு அறிவிப்பாளர்கள் உறுதிப்படுத்தக் கூடியவை. மனிதர்களிடமிருந்து தவறுகள் வர சந்தர்ப்பம் உண்டு. இறை வேதத்தின் நிலை அப்படியில்லை. ஆகையால் இறை வேதத்தை ஏற்று முரண்படக்கூடிய நபி மொழிகளை தட்டி விடுகிறோம் என்று விளக்கத்தை அவருக்கே உரிய பாணியில் கூறுகின்றார்.இதைக் கேட்கும் போது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு சகோதரர் பி.ஜே. சொல்வது சரிதான் என்று தோன்றும். மக்களைக் கவரக்கூடிய அவருடைய பேச்சாற்றல்தான் அதற்கு காரணம். நாமும் அப்படித்தான் நினைத்திருந்தோம். இவர் சொல்லக்கூடிய ஹதீஸ்கள் உண்மையிலே முரண்படுகின்றனவா? என்பதைத்தான் நாம் பார்க்க இருக்கின்றோம் இன் ஷாஅல்லாஹ்.விளங்கியதில் தவறுஜகாத் விஷயத்தில் பி.ஜே. அவர்கள் எப்படி தவறாக விளங்கிக் கொண்டு ஒரு பொருளுக்கு ஒரு தடைவ என்று சொன்னாரோ அதைப்போலவே நபி மொழி விஷயத்திலும் இவர் விளங்கிக் கொண்டதுதான் தவறாக இருக்கின்றது. ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனோடும் நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்போடும் அழகாக எந்த வித முரண்பாடும் இல்லாமல் பொருந்திப் போகின்றது. அவரது விளக்கமென்ன? எவ்வாறு பொருந்திப் போகிறது என்பதையெல்லாம் நாம் அலசிப் பார்க்க இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.சந்தேகத்தை உண்டாக்குகிறார்சகோதரர் பி.ஜே. அவர்கள் கூறுவது நமக்கு தெரியாத நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை அந்த அறிவிப்பாளர்கள் விஷயத்தில் இருக்கின்றது என்கின்றார்.அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமான அறிவிப்பாளர்கள்தான். ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்கின்றார். இங்கு ஆதாரப்ர்வமான நபி மொழிகளில் சந்தேகத்தை உண்டுபன்னுவது யார்? என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழியை ஒரு முஸ்லிம் சந்தேகப்பட ஆரம்பித்தால் அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்.பொதுவாக முக்கிய அமல்களின் விளக்கங்கள் அதிகமாக நபி மொழிகளில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. இஸ்லாமிய சட்டங்களுக்கு நபி மொழிதான் ஆதாரமாக இருக்கின்றது.ஒரு முக்கியமான அமலை செய்யாமல் ஒரு முஸ்லிம் இருக்கின்றான். அவனிடம் ஏன்? என்று கேட்டால் அவன் பி.ஜே. சொல்கின்றபடியான அடிப்படையில் விளக்கத்தை சொல்லிவிட்டு அதை நியாயப்படுத்தி விடுவான். அந்த அமலை செய்வது அவனைப் பொருத்தவரை கஷ்டமாக இருக்கின்றது. ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிக்க மாட்டான் என்பது குர்ஆன் வசனம். ஆகவே அந்த அமலை செய்யச்சொல்கின்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகிறது என்று சொல்லி அல்லாஹ்வின் துதர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்கள் ஏதோ நமக்குத் தெரியாத ஒரு குறை அந்த நபி மொழியில் இருக்கிறது என்று நியாயப்படுத்துவான்.அடுத்தவன் பார்ப்பான் அவனுக்கு செய்ய முடியாத வேறொரு அமலுக்கும் இதே காரணத்தைச் சொல்லி நபி மொழியை அலட்சியப் படுத்த முடியும். கடைசியில் அல்குர்ஆனைத்தவிர மற்ற விஷயங்கள் ஏதும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என்று குர்ஆனை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் போதும் என்பதற்கு இது அடித்தளம் அமைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.இஸ்லாத்தின் ஆதாரமே தரைமட்டம்ஒரு மார்க்க அறிஞர் நாற்பது ஐம்பது நபி மொழிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும். அவர் அவைகளை ஏற்கக்கூடாது என்பார். இன்னொரு அறிஞருக்கு வேறு நுறு ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்.இப்படியாக ஒவ்வொருவரும் கருத்து குர்ஆனோடு முரண்படுகிறது என்ற அந்த அளவு கோலை கையில் எடுத்தால் நபி மொழிகளில் பெரும்பாலானவற்றை மறுப்பது ஒரு பெரிய விஷயமில்லை.அதுமட்டுமல்ல அறிஞர்கள் இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மறுப்பதை பார்க்கும் பாமரமக்கள் எல்லா நபி மொழிகளையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.பின்பு எந்த ஒரு நல்லமலை செய்யும் போதும் இந்த அமலை செய்ய வேண்டும் என்று அறிவிக்கக்கூடிய நபி மொழி சரியானது தானா? என்ற சந்தேகம் வரும். பி.ஜே. சொல்வது போல ஏதோ ஒரு குறை அதில் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். பின்பு இப்படிப்பட்ட நபி மொழி சொல்லும் அமலை செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் நற்கூலி கிடைக்குமா? என்ற சந்தேகம் வரும். நற்கூலி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பித்அத்தான காரியத்தை செய்த தண்டனைக்கு ஆளாக நேரிடுமோ? என்றெல்லாம் நினைக்க வழி வகுக்கும். அதன் விளைவாக அந்த அமல்களை செய்வதில் இருந்து விலக காரணமாக அமையும். திருக்குர்ஆனை மட்டும் பின்பற்றி அமல்களை செய்தால் போதும் என்ற மனநிலைக்கு இது அடித்தளம் அமைக்கும்.நாம் கேட்பதுகுர்ஆனுக்கு முரண்பட்டால் தள்ளிவிட வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முடிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் பேசுகின்றார்.இந்த ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதினால் பல குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டி வரும். நபி மொழிகளில் தவறு நிகழ சந்தர்ப்பம் உள்ளது திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. ஆகையால் இந்த நபி மொழிகளை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு போய் விடக் கூடாது. அதனால்தான் இந்த ஹதீஸ்களை நிராகரித்துவிட வேண்டும் என்கின்றார்.இங்கு நாம் கேட்பது என்னவென்றால் பி.ஜே. சொல்லக்கூடிய ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றனவா? குர்ஆனுக்கு இந்த ஹதீஸ்கள் முரண்பட்டால்தான் பி.ஜே. சொல்கின்ற விளக்கங்களைப் பற்றி நினைக்க வேண்டும். இவர் முரண்படுகிறது என்று விளங்கிக் கொண்டால் அது முரண்பட்டதாக ஆகி விடுமா? அவைகள் முரண்படவில்லை என்பதுதான் உண்மை.இங்கு அவர் எழுதிய வாசகங்களையே எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகவும் இவைகளுக்கு விளக்கமாகவும் அமையும். திர்மீதி தமிழ் மொழி பெயர்ப்பில் பி.ஜே. அவர்கள் கூறும் கருத்தைப் பார்க்கவும்: அதாவது ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது. அப்படி முரண்படுவது போல் தோன்றினால் நாம் விளங்கிக் கொண்டதில்தான் தவறு என்று அர்த்தம்.இப்பொழுது அவர் எழுதிய வாசகத்தை அவருக்கே நினைவூட்டவும் அது சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.பி.ஜே. அவர்கள் நிராகரிக்கும் நபி மொழியும் அதற்காக அவர் கூறும் காரணங்களும்.நபி மொழி 7433 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன்- 36:38வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.அதற்கு அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்றார்கள்.நபி மொழி 4803 அபுதர் (ரலி) அறிவித்தார்:நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன் 36:38வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் இறைவனின் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று கூறினார்கள்.நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போக இருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கில் இருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் அதற்கு அனுமதி அளிக்கப்படாது. மாறாக வந்த வழியே திரும்பிவிடு என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கில் இருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஒர் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமைமிக்க (இறை)வனின் நிர்னயமாகும் எனும் (திர்க்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.நபி மொழி 4802 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா அபுதர்ரே? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை அரியாசனத்திற்கு) கீழே சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதற்காக செல்கிறது. இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமைமிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்னயமாகும். எனும் (திருக்குர்ஆன் 36:38வது) இறைவசனம் குறிக்கிறது என்று கூறினார்கள்.மேற்கண்ட நபி மொழிகள் யாவும் ஸஹிஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டவைகள். இவைகளை நிராகரிக்க பி.ஜே. முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் காரணம்:இந்த ஹதீஸில் சூரியன் மறைகின்றது என்றெல்லாம் வருகின்றது சூரியன் உதிக்கின்றது சூரியன் மறைகின்றது என்று சொல்வது தவறு. சூரியன் உண்மையில் மறையவில்லை. அந்த காலத்தில் அப்படி நினைத்தார்கள்.பூமி ச்ற்றுவதால்தான் இரவு பகல் உண்டாகிறது. இப்படித்தவறாக சொல்லி இருப்பதால் அல்லாஹ்வின் துதர் சொல்லி இருக்கமாட்டார்கள் இது முதல் விஷயம்.மேற்கண்ட நபி மொழிகள் எல்லாம் குர்ஆனோடும் விஞ்ஞானத்தோடும் எந்த விதத்திலும் முரண்படவில்லை அப்படியே ஒத்துப் போகின்றது என்பதை நாம் விளக்கமாக பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக பி.ஜே.யின் தவறான விளக்கங்களை பார்க்க வேண்டியது முதன்மையாக இருக்கின்றது.முதல் காரணம் தவறு என்பதன் விளக்கம்பி.ஜே. சொல்கின்ற முதல் காரணம் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டியவை. இதை சாதாரணமாக சிந்திக்கின்ற யாரும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.சூரியன் உண்மையில் உதிப்பதுமில்லை மறைவதும் இல்லை என்ற விஷயம் தெரிந்த கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியன் உதிக்கிறது மறைகின்றது என்ற சொற்களைத்தான் பிரயோகிக்கின்றோம்.சூரியன் உதிக்கும் நேரம் மறையும் நேரம் என்று செய்தித்தாள்களில் போடப்படுவதை நாம் அறிவோம். பள்ளிக்கூடங்களில் சூரியன் கிழக்கே உதிக்கும் மேற்கே மறையும் என்று சொல்லித்தருகின்றோம். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு மறையும் திசை மேற்கு என்று பாடங்கள் நடத்தப்படுகின்றன. நாம் தெரியாமல் சொல்கின்றோம் என்று அர்த்தமா? இல்லை நாம் தெரிந்து கொண்டே தான் அந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம்.சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று சொல்வதினால்பூமி சூரியனை சுற்றுகிறது என்பதை மறுக்கின்றோமா? அல்லது மாற்றமாக சூரியன் பூமியை சுற்றி வருகின்றது என்று சொல்கின்றோமா? அப்படி இல்லை ஆனால் மறைகிறது உதிக்கிறது என்று சொல்வதுதான் எளிதாகவும் அனைவருக்கும் புரியக்கூடியதாகவும் இருக்கின்றது என்ற காரணத்தினால் அப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதை வேறு எப்படி சொல்ல முடியும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு வேறு சரியான வார்த்தைகளை இவ்வளவு சுருக்கமாக போட்டு விளங்க வைக்க முடியாது என்பதை உணரலாம்.இந்த காரணத்தினால்தான் அந்த நபி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இன்று உலகில் வாழக்கூடிய அனைவருக்கும் பூமி சுற்றுகிறது என்பது தெரியாது என்று கூற முடியுமா? கூற முடியாது என்றால் அந்த நபி மொழியையும் ஒதுக்க முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அல்லாஹ் (சுப்)வும் அப்படித்தான் கூறுகின்றான்.அல்லாஹ்வும் தனது திருமறையில் அந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றான்.துல்கர்ணைன் பற்றிக் கூறும் போது:18:86 சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார்.18:90 முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்த போது..இதுமட்டுமல்ல இப்ராஹீம் (அலைஹி) அவர்களிடம் தர்க்கம் செய்தவனைப்பற்றி கூறும் போது:2:258 அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கின்றான் எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் என்று இப்ராஹீம் கேட்டார்.சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று நபி மொழியில் வருவதால் அல்லாஹ்வின் துதர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று பி.ஜே. கூறுகின்றார். அந்த ஏஐனுநுழு ஊடுஐ தரப்பட்டுள்ளது. அல்லாஹ் (ஸுப்) தனது திருமறையிலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதை மேற்கண்ட வசனங்கள் அறிவிக்கின்றன. இந்த வசனங்களை அல்லாஹ் (ஸுப்) சொல்லியிருக்க மாட்டான் என்று கூற முடியுமா? மேற்கண்ட நபி மொழிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு அவர் சொன்ன பிரதான காரணத்தை தெளிவாக விவரித்துள்ளோம். ஆகவே பி.ஜே.யின் கருத்தை நிராகரிப்பதுடன் இதை அவருக்கும் அவருடன் இருப்பதனால் இதுதான் சரி என்று கூறக்கூடிய மௌலவிகளுக்கும் உணர்த்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதை கூறிக்கொள்கிறோம்.இரண்டாவது காரணம்இந்த ஹதீஸின் கருத்தை ஏற்றுக்கொண்டால் சூரியன் தினமும் பூமிக்கு கீழே ஸஜ்தா செய்ய செல்கின்றது செய்துவிட்டு வந்து விடுகின்றது என்று ஆகின்றதாம். அர்ஷ் பூமிக்கு கீழே இருக்கின்றது என்று ஆகிவிடுமாம். ஆனால் அர்ஷ் பூமிக்கு கீழேயெல்லாம் இல்லை வானத்தில் எங்கேயோ இருக்கிறது ஆகையால் கருத்து தவறாக வருகிறதாம். அதுமட்டுமல்ல சூரியன் பூமியை சுற்றுகிறது என்று வருகின்றதாம் இது எப்படி ரசுல் (ஸல்) சொல்லி இருக்க முடியும்? இது வஹியாக இருக்க முடியாது என்று கூறுகின்றார்.விளக்கம்:பி.ஜே. அவர்கள் கூறுகின்ற விளக்கங்கள் முற்றிலும் தவறானது. சூரியன் பூமியை சுற்றுவதாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்குமே சொல்லப்படவில்லை. நாம் அந்த ஹதீஸ்களை கொடுத்துள்ளோம் அவைகளை படித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல தினமும் சூரியன் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்துவிட்டு அப்படியே வந்துவிடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். ஆனால் அப்படி எந்த நபி மொழியிலும் இல்லை. சூரியன் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்லப்படுகிறது. கடைசியாக அது நிலைகொள்ளும் இடத்தை அடைந்த பின்பு தான் வந்த வழியே திரும்பிவிடு என்று உத்தரவிடப்படும். அதன்படி மேற்கிலிருந்து உதயமாகும் என்றும் மறைந்த இடத்திலிருந்து உதயமாகும் என்றும் இரண்டு ஹதீஸ்களில் (7424 3199) வருகின்றது. அது நிலைகொள்ளும் இடத்தை அடையும்வரை சென்று கொண்டே இருக்கும் என்று தான் சொல்லப்படுகிறது.வேறு இரண்டு நபி மொழிகளில் (7433 4803) சூரியன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று அந்த நிலை கொள்ளும் இடம் சொல்லப்படுகிறது. அதுவரை சூரியன் சென்றுகொண்டே இருப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.இன்னும் ஒரு நபி மொழியில் (4802) சூரியன் எங்கு மறைகிறது தெரியுமா? என்று கேட்டுவிட்டு அது அர்ஷுக்கு கீழே சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதற்காக செல்கிறது இதைத்தான் சூரியன் நிலை கொள்ளும் ஒரிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற வசனம் (36:38) குறிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஹதீஸிலும் சூரியன் நிலை கொள்ளும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது அது அர்ஷுக்கு கீழே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.முதல் விஷயம்:மேற்கண்ட எந்த நபி மொழியிலும் சூரியன் ஒவ்வொரு நாளும் சிரவணக்கம் செய்துவிட்டு திரும்பி வந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. சிரவணக்கம் செய்வதற்காக சென்றுகொண்டிருக்கிறது என்றுதான் இருக்கிறது. அதாவது சூரியன் ஓடிக்கொண்டிருப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியை சூரியன் சுற்றி வருவதாக சொல்லப்படவே இல்லை.பூமிக்கு கீழே ஸஜ்தா!சூரியன் அர்ஷுக்கு ஸஜ்தா செய்ய புமிக்கு கீழே செல்வதாக அந்த நபி மொழிகளில் எங்குமே சொல்லப்படவில்லை. சூரியன் ஸஜ்தா செய்கின்றது என்பதை நேரடியாக மனிதர்கள் ஸஜ்தா செய்வதைப் போன்று அதற்கு பி.ஜே. விளக்கம் தருகின்றார். அதனால் வந்த கோளாறுதான் எல்லாம்.ஸஜ்தாவின் விளக்கம்:நெற்றி மூக்கு இரண்டு உள்ளங்கைகள் இரண்டு மூட்டுக் கால்கள் இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.ஆனால் அகராதியில் மட்டுமன்றி திருக்குர்ஆனிலும் நன்றாகப் பணியுதல் என்ற பொருளில் இவ்வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மனிதர்கள் மட்டுமன்றி சூரியன் சந்திரன் நட்சத்திரம் மரம் ஊர்வண மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.இவற்றுக்கு முகமோ மூக்கோ கைகளோ மூட்டுக்கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகருவது கூட இல்லை. ஆனாலும் இவைகள் தனக்கு ஸஜ்தா செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான்.சூரியன் சந்திரன் நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றி சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள்பூத்து காய்த்து குலுங்குவது அவற்றுக்குறிய ஸஜ்தாவாகும். மலைகள் இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.மேற்கண்ட விளக்கம் பி.ஜே.யின் தர்ஜுமா குர்ஆனில் 11வது தலைப்பாகிய மனிதருக்கு ஸஜ்தா செய்தல் என்ற தலைப்பில் பார்க்கலாம். இது சரியான விளக்கமும்கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.சூரியன் ஸஜ்தாவும் மேற்கண்ட நபி மொழிகளும்.இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சூரியன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஓடிக்கொண்டிருப்பது அதற்குறிய ஸஜ்தாவாகும். சூரியன் ஓடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் அது ஸஜ்தாவில் இருக்கின்றது. சூரியன் சென்று கொண்டிருப்பது ஸஜ்தாவை நிறைவேற்றத்தான். அது ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்குத்தான்.சூரியன் மறையும் போது மட்டும் ஸஜ்தா செய்கின்றது என்றும் அதுவும் பூமிக்கு கீழே சென்று ஸஜ்தா செய்கின்றது என்றும் நபி மொழி கூறவில்லை. அதற்கு அப்படி ஒரு விளக்கம் கொடுப்பதால்தான் கீழ் கண்ட குழப்பங்கள் வருகின்றன:மனிதர்கள் செய்வது போல் ஸஜ்தா செய்கின்றது என்றும்பூமிக்கு கீழு அர்ஷூ இருக்கின்றது என்றும் அதுமட்டுமல்ல சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றும் குழப்பங்கள் வர காரணமாகிறது.அல்லாஹ் (ஸுப்) விதித்துள்ள ஓர் இடத்தை அடைந்தவுடண் அதன் ஸஜ்தா ஏற்றுக்கொள்ளப்படாது என்று நபிகள் (ஸல்) அவர்கள் சொல்கின்றாகள். அதாவதுசூரியன் ஓடிக்கொண்டிருப்பதற்கு மாற்றமாக நிலைகொள்ளச் சொல்லி அல்லாஹ் (சுப்) உத்தரவு போடுகின்றான். (அங்கு அது பழையபடி ஓட்டத்தை தொடர முடியாது). ஆகவே அதன் ஸஜ்தா மறுக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகின்றார்கள்.ஏழு வானங்களும் பூமியும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தும் அர்ஷுக்கு கீழேதான் இருக்கின்றன. ஆகவேசூரியன் சென்று கொண்டிருப்பது அர்ஷுக்கு கீழேதான். அப்படி சென்று கொண்டிருப்பது அதற்குரிய ஸஜ்தா என்பதை முன்பே கண்டோம். அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்குத்தான் சூரியன் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு அர்ஷுக்கு கீழே போய்தான் அதன் பின்பு ஸஜ்தா செய்யப் போகின்றது என்று அர்த்தமில்லை.ஆனால் அப்படித்தான் பி.ஜே. விளக்கம் கொடுக்கின்றார். அப்படியானால் மற்ற நேரங்களில் அது ஸஜ்தா செய்யவில்லை என்றாகிறது. அதாவது அர்ஷுக்கு கீழே அது நிலை கொள்ளும் இடத்திற்கு போகும் வரை. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்படுகிறது என்று அர்த்தம். ஆனால் சூரியன் எப்போதுமே ஸஜ்தாவில்தான் இருக்கிறது என்பதை நாம் முன்பே கண்டோம்.அர்ஷுக்கு கீழே ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அதன் ஸஜ்தா மறுக்கப்படும். அதற்கு மேல் அது ஓட்டத்தை தொடரக்கூடாது என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. குர்ஆன் வசனமும் (36:38) நபி மொழிகளும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன.மேற்கே உதிக்கும்:நிலைகொண்ட பின்பு மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்று அல்லாஹ்வின் துதர் சொல்கின்றார்கள். இது கியாம நாளின் ஆரம்பத்தைக் குறிப்பதை மற்ற நபி மொழிகளின் வழியாக அறிகின்றோம்.இப்படி மேற்கே சூரியன் உதிப்பது விஞ்ஞான ரீதியிலும் நடக்க சாத்தியம் உள்ள விஷயம்தான். சூரியனோடு சேர்ந்து பூமியும் சந்திரனும் மற்ற சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கோள்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. சூரியன் ஓட்டத்தை நிறுத்தும் போது மற்றக் கோள்களும் ஓட்டத்தை நிறுத்திவிடும். உதாரணமாக: சூரியன் ஓடுவது நின்ற பிறகு பூமி ஓட்டத்தை நிறுத்தவில்லை எனில்சூரியனை நோக்கி வெகு சமீபமாக சென்று அப்பொழுதே அழிந்து போய்விடும். ஆகையால் பூமியும் அதன் ஓட்டத்தை திடீரென நிறுத்தும். அதிவேகமாக (250 கி.மீ/செகண்ட்) ஒரு நொடிக்கு 250 K/S வேகத்தில் சூரியனோடு சென்றுகொண்டிருந்த பூமி திடீரென நிற்கும் போது பயங்கரமாக குலுக்கப்படும். பூமியில் உள்ளவைகள் அனைத்தும் துக்கி விசிறியடிக்கப்படும். இப்படி துக்கி அடிக்கப்படும் பூமி குலுங்கும் என்பதையெல்லாம் திருக்குர்ஆனிலே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞான ரீதியாகவும் இப்படி நடக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க முடியாது.அப்பொழுது பூமி திரும்பி சுற்ற ஆரம்பிக்க சந்தர்ப்பம் உண்டு. அப்படி திரும்பி சுற்றும் போது சூரியன் மேற்கில் உதிக்கும். அதாவது அதுவரை கிழக்கில் உதித்த சூரியன் பின்பு மேற்கில் உதிக்கும். இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமான ஒன்றுதான் என்பதற்காகத்தான் மேற்படி விளக்கம் தரப்பட்டுள்ளது.ஆகவே மேற்கண்ட நபி மொழிகள் குர்ஆனோடும் விஞ்ஞானத்தோடும் அழகாக ஒத்துப் போகின்றது.உண்மை இப்படி இருக்க.!மேற்கண்ட நபி மொழிகள் வெகு அழகாக குர்ஆனோடும் நடைமுறை சாத்தியங்களோடும் விஞ்ஞானத்தோடும் எந்த விதத்திலும் முரண்படவில்லை.ஆகவே அவைகளை அல்லாஹ்வின் துதர்தான் சொல்லியிருக்க முடியும். ஆகவே இவைகளை முரண்படுகிறது என்று சொல்லி ஒதுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.பூமிக்கு கீழே சென்று சூரியன் ஸஜ்தா செய்வதாக மேற்கண்ட நபி மொழிகள் சொல்கின்றன என்று பி.ஜே. தவறான விளக்கம் கொடுக்கிறார். அவர் அப்படி புரிந்துகொண்டதினால் இது நபி மொழி இல்லை என்கின்றார்.பி.ஜே. நிராகரிக்கும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள்இவர் நிராகரிக்க வேண்டும் என்று சொல்கின்ற நபி மொழிகள் எல்லாமே இதைப்போலத்தான் இருக்கின்றன. இவர் தவறாகவும் யாரும் சொல்லாத ஏற்க முடியாத கருத்துக்களையும் சொல்லி கிட்டத்தட்ட ஐம்பது ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை நிராகரிக்கின்றார். அதாவது அல்லாஹ்வின் துதர் சொன்னதை இவர் மறுக்கின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.sengiskhanonline.com/2011/03/blog-post_8964.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-635712192583176268?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/635712192583176268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/635712192583176268'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2011/03/blog-post.html' title='குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-379250248181492275</id><published>2011-02-26T13:20:00.000+05:30</published><updated>2011-02-26T13:22:37.274+05:30</updated><title type='text'>குவைத்தில் பொது மன்னிப்பு!</title><content type='html'>குவைத் சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பளித்து வெளியேறுமாறு உத்தவிட்டுள்ளது அரசு. முதல்நிலை துணைப் பிரதமரும்,  உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் அல்-ஹமூத் விடுத்துள்ள அறிக்கையில்,&lt;br /&gt; &lt;br /&gt;''குவைத் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மார்ச் முதல் ஜூன் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்றும், இவர்கள் இதுவரை சட்டவிரோதமாக தங்கியமைக்காக எவ்வித அபாதாரம் செலுத்த வேண்டியதில்லை என்றும் இந்த காலகட்டத்திற்குள் வெளியேறியவர்கள் மீண்டும் சட்டபூர்வமாக குவைத்திற்கு வரலாம் என்றும் கூறியுள்ளதோடு, குறிப்பிட்ட இந்த நான்கு மாதத்திற்குள் வெளியேறாதவர்கள் மீது, அபராதம், நாட்டைவிட்டு வெளியேற்றம், மற்றும் மீண்டும் குவைத் வரமுடியா தடை முத்திரையிடல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;குவைத்தில் பணி நிமித்தமாக வந்த வெளிநாட்டவர் பலர், அனுமதிக்கப்பட்ட  காலக்கெடு முடிந்த பின்னும் தங்கியுள்ளனர். அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் பயனடைவர். அதே நேரத்தில் இதே பிரச்சினைக்காக  கைதானவர்களும் சிறையில் உள்ளனர். அவர்களும் இதே போன்று பொதுமன்னிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;-தகவல் : முகவை அப்பாஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-379250248181492275?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/379250248181492275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/379250248181492275'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2011/02/blog-post_26.html' title='குவைத்தில் பொது மன்னிப்பு!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-2315757756173806629</id><published>2011-02-26T13:17:00.001+05:30</published><updated>2011-02-26T13:17:51.030+05:30</updated><title type='text'>இன்று ஒரு ஹதீஸ்</title><content type='html'>ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்கூறியதாவது : முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாஙகித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (முஆத் ளரலினஅவர்களிடம்),,(நீரென்ன) குழப்பவாதியா (நீரென்ன) குழப்பவாதியா (நீரென்ன) குழப்பவாதியா,, என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயஙகளிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (நபி -ஸல்- அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயஙகள் (எதுவென) என் நினைவிலில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-2315757756173806629?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2315757756173806629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2315757756173806629'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2011/02/blog-post.html' title='இன்று ஒரு ஹதீஸ்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-480767969831562873</id><published>2011-02-26T13:13:00.000+05:30</published><updated>2011-02-26T13:14:06.106+05:30</updated><title type='text'>அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்</title><content type='html'>சென்னை: அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு தான் இந்த மனிதநேய மக்கள் கட்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று இக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும், அதிமுக தேர்தல் பணிக் குழுவினரும் சனிக்கிழமை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். அப்போது மனிதநேயக் கட்சி 5 தொகுதிகள் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜவாஹிருல்லாஹ் மீண்டும் சந்தித்துப் பேசியதையடுத்து தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அப்போது இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உடன் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளது. தேர்தலில் ஆணையம் ஒதுக்கும் தனி &lt;br /&gt;சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணியில் கட்சிகள்-இடங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அதிமுக அணியில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள கட்சிகள் விவரம்&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேய மக்கள் கட்சி -3&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தமிழகம் -2&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய குடியரசுக் கட்சி -1&lt;br /&gt;&lt;br /&gt;மூவேந்தர் முன்னணிக் கழகம் -1&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-480767969831562873?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/480767969831562873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/480767969831562873'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2011/02/3.html' title='அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-9137696789675277278</id><published>2010-12-09T02:06:00.001+05:30</published><updated>2010-12-09T02:06:44.792+05:30</updated><title type='text'>பாலஸ்தீன் நாட்டை பிரேசில் அங்கீகரித்து உள்ளது</title><content type='html'>[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 12:04.43 பி.ப GMT ] &lt;br /&gt;பாலஸ்தீனை அதன் 1967ஆம் ஆண்டின் எல்லைப்படி தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. பிரேசிலின் இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;பாலஸ்தீன அதிபர் அப்பாசுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா எழுதியுள்ள கடிதத்தில், 1967ஆம் ஆண்டின் எல்லைகளின் படி பாலஸ்தீனை தனி நாடாக பிரேசில் அங்கீகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், பாலஸ்தீன் மக்களின் குடியிருப்புகளை இடித்து விட்டு அங்கு யூதக் குடியிருப்புகள் அமைக்கும் பணிகளை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறியுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-9137696789675277278?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/9137696789675277278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/9137696789675277278'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_09.html' title='பாலஸ்தீன் நாட்டை பிரேசில் அங்கீகரித்து உள்ளது'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-5336356400125189834</id><published>2010-12-08T00:00:00.000+05:30</published><updated>2010-12-08T00:01:36.716+05:30</updated><title type='text'>17 வயது இளஞனை ‘கெடுத்த’ பத்துப் பெண்கள், ஆஸ்ரேலியா அருகே சம்பவம்</title><content type='html'>இது கொஞ்சம் விசித்திரமும் சுவாரஸ்யமும் ஏன் கொடூரமும் நிறைந்த செய்திதான். ஆஸ்ரேலியா அருகே உள்ள பாப்வா நியூ கெனியா நாட்டில் 17-வயது பள்ளி மாணவனை கத்தி முனையில் கடத்தி  10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புவா நியூ கினியா நாட்டின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தின் மெண்டி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 19, 2010 அன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி இழுத்து சென்றனர். அதன் பிறகு அவர்களில் 4 பேர் அந்த மாணவனுடன் வலுக்கட்டாய உடலுறவு கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து மெண்டி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி டெட்டி டெய் கூறுகையில், இரவில் தனியாக போக வேண்டாம் என்று பெண்களை நானே எச்சரித்திருக்கிறேன். இனி ஆண்களையும் எச்சரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும் குற்றத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தேடிவருவதாகவும் அவர் கூறினார்&lt;br /&gt;&lt;br /&gt;www.semparuthi.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-5336356400125189834?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/5336356400125189834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/5336356400125189834'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/17.html' title='17 வயது இளஞனை ‘கெடுத்த’ பத்துப் பெண்கள், ஆஸ்ரேலியா அருகே சம்பவம்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-853247100457589933</id><published>2010-12-07T21:43:00.000+05:30</published><updated>2010-12-07T21:44:18.830+05:30</updated><title type='text'>“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்--வினவு!</title><content type='html'>எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான்.  அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர்.  அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு.  சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை.  ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை.  என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின”  என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது.  ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன்.  ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.  ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசுத் தரப்பு மறுமொழி &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும்,  மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன.  இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால்,  அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு உதாரணம் &lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான்.  முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு.  ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது.  மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை.  அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன.   ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது”  என்கிறார் மட்டூ.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.  ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்;  ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை;  உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;’நியாயம் இல்லை’&lt;br /&gt;”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.&lt;br /&gt;&lt;br /&gt;_________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தி ஹிந்து, தமிழாக்கம் – அனாமதேயன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-853247100457589933?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/853247100457589933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/853247100457589933'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_3590.html' title='“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்--வினவு!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-6697736265709504006</id><published>2010-12-07T21:41:00.000+05:30</published><updated>2010-12-07T21:42:34.909+05:30</updated><title type='text'>திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !--வினவு!</title><content type='html'>www.vinavu.com&lt;br /&gt;&lt;br /&gt;‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.&lt;br /&gt;&lt;br /&gt;பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி&lt;br /&gt;திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்&lt;br /&gt;தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.&lt;br /&gt;&lt;br /&gt;1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் புலிக்கொடி&lt;br /&gt;அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு&lt;br /&gt;“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:&lt;br /&gt;&lt;br /&gt;“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-6697736265709504006?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/6697736265709504006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/6697736265709504006'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_4318.html' title='திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !--வினவு!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-4723032509467109194</id><published>2010-12-07T21:39:00.000+05:30</published><updated>2010-12-07T21:40:31.112+05:30</updated><title type='text'>ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !---வினவு!</title><content type='html'>வினவு!--www.vinavu.com&lt;br /&gt;&lt;br /&gt;“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”&lt;br /&gt;- ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை, ஜனவரி, 1782.&lt;br /&gt;&lt;br /&gt;முகலாய சாம்ராச்சியம் நொறுங்கி, அதன் கவர்னர்களாக ஆங்காங்கே நியமிக்கப்பட்ட நிஜாம், ஆற்காட்டு நவாப் போன்றவர்கள் தம்மை மன்னர்களாகப் பிரகடனம் செய்து கொள்ள, அவர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் அவர்களது அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்க, முடிவில்லாத போர்களால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் சின்னாபின்னமாக்கப்பட்டுவந்த காலம்தான் ஹைதர் காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியான இந்தக் காலகட்டத்தில் இந்துஸ்தானத்தின் பல்வேறு இடங்களில் தம் வணிக மையங்களை உருவாக்கியிருந்தனர் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர். இந்துஸ்தானத்தின் பிரபுக்குலம் தமக்குள் கட்டி உருண்டு கொண்டிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்த ஆடம்பரப் பொருட்களை இங்கே சந்தைப்படுத்தவும் முடியாமல், மலிவான தரமான இந்தியத் துணிகளின் ஆக்கிரமிப்பால் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் தொழில்வளர்ச்சியைக் காப்பாற்றவும் முடியாமல் ஆங்கிலேய ஆளும் வர்க்கங்கள் தவித்து வந்த காலமும் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்துஸ்தானத்’தின் பொருட் சந்தையைக் காட்டிலும் போர்ச்சந்தை பெரிதாக இருப்பதால், வணிகம் செய்து பொருளீட்டுவதைக் காட்டிலும், அந்த வணிகத்தைப் பாதுகாப்பதற்காகத் தாம் கொண்டுவந்த படையை வாடகைக்கு விட்டுப் பொருளீட்ட முடியும் என்பதை கும்பினிக்காரர்கள் புரிந்து கொண்டார்கள். போரிடும் சமஸ்தானங்களின் சார்பில் கூலிப்படையாய்ச் சென்றார்கள். வரி கட்டாத பாளையக்காரர்களை மிரட்டி வரி வசூலிக்கும் அடியாள் படை வேலையும் செய்தார்கள். பாளையக்காரர்களிடம் வரி தண்டும் உரிமையையும் வணிகம் செய்யும் உரிமையையும் பெற்றார்கள்.&lt;br /&gt;கட்டுப்படாத பாளையங்கள் மீது படை நடத்திப் போர் புரிந்து வரி வசூலிக்கும் ‘சிரமம்’ கூட இல்லாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து கூலிப் படையை வைத்தே இராச்சியம் ஆள முடியுமென்ற இந்த அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாத நவாப்பு, பூலித்தேவனுக்கெதிராகக் கும்பினிப் படையை ஏவிவிட்ட காலமும் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்”. அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலப்பிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹைதரின் கொள்ளுப்பாட்டன் ஒரு தர்காவின் பணியாள். தாழ்தப்பட்ட முசுலிம்களின் சூஃபி வழிபாட்டு முறையையே ஹைதரின் குடும்பம் பின்பற்றியது என்பதிலிருந்து அவரது சமூகப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆற்காடு திப்பு மஸ்தான் தர்ஹாவில் நேர்ந்து கொண்டு அவர் நினைவாகத் தன் மகனுக்குத் திப்பு என்று பெயர் சூட்டினார் ஹைதர்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரைப்படை வீரனாக மைசூர் உடையார் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது மூன்றாவது கர்நாடகப் போர்களில், உடையாரின் குதிரைப்படைத் தளபதியாக பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து போரிட்ட ஹைதர், திண்டுக்கல்லின் பவுஜ்தாராக (கவர்னர்) உடையாரால் நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்&lt;br /&gt;மன்னன் இறந்த பின் அரண்மனைச் சொகுசை அனுபவிப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத மன்னனின் வாரிசுகளை ‘கவுரவமான அரியணையில்’ ஓரமாக அமர்த்திவிட்டு மைசூர் அரசை விரிவுபடுத்தத் தொடங்கினார் ஹைதர்.&lt;br /&gt;&lt;br /&gt;1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படைகளுக்கும் வரிவசூலுக்கும் பாளையக்காரர்களின் தயவைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு மையப்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அரசையும் உருவாக்குவதை நோக்கித் திரும்பியது ஹைதரின் கவனம். மைசூர் அரசின் கீழிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாளையக்காரர்களை நீக்கிவிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை உருவாக்கினார் ஹைதர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிப்பாய்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் என்னும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஹைதர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஹைதருடைய படைவீரர்களின் எண்ணிக்கையோ 1,80,000. துப்பாக்கிகள் பீரங்கிகள் ஆகியவற்றை உருவாக்கவும் இயக்கவும் 210 ஐரோப்பியர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஹைதர்.&lt;br /&gt;&lt;br /&gt;1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:&lt;br /&gt;&lt;br /&gt;“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.”  ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;முதல் போரில் தோல்வி கண்டபின் நிஜாமுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஆங்கிலேயர்கள் ஹைதரை அழைத்தபோது அவர் அதற்கு இணங்கவில்லை. அதேபோல, பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வென்றுவிட்ட செய்தியறிந்த கணம் முதல் மராத்தியர்களையும் ஹைதர் எதிரியாகக் கருதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1780இல் தொடங்கி 1784இல் முடிந்த இரண்டாவது காலனியாதிக்க எதிர்ப்புப் போர்தான் ஹைதரின் கனவுப்போர். தன்னந்தனியே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்திக் கொண்டே, மராத்தாக்களையும் நிஜாமையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஆங்கிலேயரைத் துடைத்தொழிக்க முயன்றார் ஹைதர். ஆனால், முதுகெலும்பில் தோன்றிய புற்றுநோய் அவரை 60வது வயதில் காவு கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்திற்குச் சில மணி நேரங்கள் முன், 1782 டிசம்பர் சித்தூர்ப் போர்க்களத்தில் இருந்தபடியே, மலபாரில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த தன் மகன் திப்புவுக்கு ஹைதர் எழுதிய கடைசி கடிதம் நெஞ்சை உருக்கும் ஓர் ஆவணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடிதத்தில் மைசூர் அரசின் பாதுகாப்பைப் பற்றி ஹைதர் கவலைப்படவில்லை. ஆசியாவில் கவுரவமான இடத்தைப் பெற்றிருந்த ‘இந்துஸ்தானம்’ சிதறிச் சின்னாபின்னமாகி விட்டதே என்று கலங்குகிறார். ‘இந்துஸ்தானத்’தின் மக்களுக்கு நாட்டின் மீதான நேசம் போய்விட்டதே என்று வருந்துகிறார். கவுரவத்தை இழந்து அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களின் துரோகமும், சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பும் காலனியாதிக்க எதிர்ப்புணர்வாக ஹைதரிடம் கருக்கொள்வதை நாம் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்கவேண்டும் என்பதுதான் திப்புவுக்கு ஹைதர் விட்டுச் சென்ற உயில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-4723032509467109194?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/4723032509467109194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/4723032509467109194'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_7960.html' title='ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !---வினவு!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-3661826042013781889</id><published>2010-12-07T20:46:00.001+05:30</published><updated>2010-12-07T20:46:24.996+05:30</updated><title type='text'>வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?</title><content type='html'>ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம் நீலம்?&lt;br /&gt;சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது. &lt;br /&gt;ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.) &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும். &lt;br /&gt;நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்! &lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். &lt;br /&gt;&lt;br /&gt;இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-3661826042013781889?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/3661826042013781889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/3661826042013781889'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_07.html' title='வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-169749100778146234</id><published>2010-12-03T01:31:00.000+05:30</published><updated>2010-12-03T01:32:06.933+05:30</updated><title type='text'>பாக். அணு ஆயுத திட்டம்-முடக்க முயன்று தோற்ற யுஎஸ்: விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!</title><content type='html'>அமெரிக்கா தொடர்பான பல்வேறு ராணுவ மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக்ஸ்.இந்த நிலையில் பாகிஸ்தான்  , சீனா, சவூதி அரேபியா, ரஷ்யா, ஜெர்மனி தொடர்பான பல முக்கிய தகவல்களை அது வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம்:&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்க முயன்று அமெரிக்கா அதில் தோல்வி அடைந்ததாக ஒரு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2009ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், அவர்கள் வருவது பாகிஸ்தானிய மீடியாக்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி தடுத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு  காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுளை ஹேக் செய்ய உத்தரவிட்ட சீனா:&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்து அவற்றை செயலிழக்க வைக்க சீனாவின் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உத்தரவிட்டதாக இன்னொரு செய்தியை விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவன கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் புகுந்து அவற்றை செயலிழக்க முயற்சித்தது சீனா. சீன அரசுடன் ஒத்துப் போக கூகுள் முன்வராததால் ஆத்திரத்தில் இதை செய்தது சீனா. இதற்காக ஹேக் செய்வதில் நிபுணர்களான தனியார்கள், அரசு அமைப்புகள் என பலரையும் பணியர்த்தியது சீன அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமெரிக்க அரசின் சில இணையதளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஊடுறுவி வந்துள்ளது சீன அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானை தாக்கக் கோரிய சவூதி அரேபியா:&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்துள்ள சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம். &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்க நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுடன் நட்புடன் இருப்பது போல காட்டிக் கொள்ளும் சவூதி அரேபிய அரசு சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். இதுகுறித்து சவூதி மன்னர் கூறுகையில், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும் என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;'நிர்வாண ராஜா' சர்கோஸி!:&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.&lt;br /&gt;  Read:  In English &lt;br /&gt;ஈரான்அதிபர் அகமதிநிஜாத்தை அமெரிக்க தரப்பு ஹிட்லர் என்ற பெயரில் வர்ணித்து வருவதாகவும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை ஆல்பா டாக் என்று வர்ணிப்பதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா, வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பெயரிட்டுள்ளனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-169749100778146234?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/169749100778146234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/169749100778146234'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_9275.html' title='பாக். அணு ஆயுத திட்டம்-முடக்க முயன்று தோற்ற யுஎஸ்: விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-882618938563290473</id><published>2010-12-03T01:30:00.000+05:30</published><updated>2010-12-03T01:31:05.834+05:30</updated><title type='text'>இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்</title><content type='html'>வாஷிங்டன் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அது விக்கிலீக்ஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளதும் அம்பலமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'டாக் புடின்'&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, 'அ‌ல்பா டா‌க்' என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான் ஹிட்லர்&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது. &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம். &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.&lt;br /&gt;  Read:  In English &lt;br /&gt;இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-882618938563290473?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/882618938563290473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/882618938563290473'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_5412.html' title='இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-6299494627506932236</id><published>2010-12-03T01:29:00.001+05:30</published><updated>2010-12-03T01:29:58.690+05:30</updated><title type='text'>விக்கிலீக்ஸ் நிறுவனரை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட்!</title><content type='html'>வாஷிங்டன்: லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கேயை கைது செய்வதற்காக சர்வதேச போலீஸ் வாரண்ட் பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் ராணுவ, ராஜாங்க ரகசியங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜுலியன் அசாங்கேதான் இதை நிறுவியவர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றி அமெரிக்கா அடித்த மட்டமான கமெண்டுகள் மற்றும் ரகசியங்களை வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நட்பு நாடுகளைப் பற்றியும், தலைவர்கள் குறித்தும் கூட அமெரிக்கா படு கேவலமாக அடித்த கமெண்டுகள் வெளியானதில் அமெரிக்கா தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை வெளியிட வேண்டாம் என்று தாம் கேட்டுக் கொண்டதையும் மீறி ஜூலியன் அஸாங்கே வெளியிட்டிருப்பதால் கோபம் அடைந்த அமெரிக்க அரசாங்கம், ஜூலியனை கிரிமினல் சட்டத்தின்படியும், உளவு தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை ஸ்வீடன் நாடி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் வாரண்டு பிறப்பித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உலக நாடுகளை எச்சரித்து உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பழிப்பு முயற்சி வழக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீடன் நாட்டில் அவர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது. அவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 2 பெண்களை கடந்த ஆகஸ்டு மாதம் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கைது வாரண்டை எதிர்த்து அஸாங்கே அப்பீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் 2-வது அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் 39 வயதான அசாங்கேயின் தாயார் கிறிஸ்டைன் அஸாங்கே ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொம்மலாட்டம் நடத்தி வருகிறார். அவர் என் மகனை கைது செய்வதற்காக வேட்டையாட வேண்டாம். அவனை சிறையில் அடைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈகுவேடார் நாடு அழைப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அஸாங்கேக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாடு அழைப்பு விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'அஸாங்கே தென் அமெரிக்க நாடுகள் பற்றிய ரகசியங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்கள் நாட்டின் கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது. அவர் எங்கள் நாட்டில் இருந்தபடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்,' என்றும் ஈக்வடார் அழைப்பு விடுத்துள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-6299494627506932236?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/6299494627506932236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/6299494627506932236'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post_03.html' title='விக்கிலீக்ஸ் நிறுவனரை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட்!'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-2634340997260390834</id><published>2010-12-03T01:27:00.001+05:30</published><updated>2010-12-03T01:27:38.902+05:30</updated><title type='text'>தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்</title><content type='html'>வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில், டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;  Read:  In English &lt;br /&gt;ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-2634340997260390834?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2634340997260390834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2634340997260390834'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/12/blog-post.html' title='தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-1420027547602132348</id><published>2010-11-10T06:13:00.001+05:30</published><updated>2010-11-10T06:13:26.839+05:30</updated><title type='text'>‘ஷிர்க்’ வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா?</title><content type='html'>Filed under 1996 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத் &lt;br /&gt;&lt;br /&gt;ஐயமும்! தெளிவும்!!&lt;br /&gt;ஐயம்: அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா? ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தேவை? E. ஜாபர் அலி, கத்தார்&lt;br /&gt;தெளிவு: தங்களை முஸ்லிம்கள் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்களைப் பற்றி கேட்கிறீர்கள் என்ற எண்ணுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் தவறான பாதுகாவலர்களாக ஆக்குவது கொண்ட வாழ்ந்தவர்களபைப் பற்றி கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் தவறான போதனைகள் காரணமாக, அவுலியாக்களைத் தங்கள் பாதுகாவலர்களாக ஆக்குவது கொண்டு அதாவது தர்காக்களுக்குச்  சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நேர்ச்சை செய்வது கொண்டும், அவர்களிடம் தங்களின் வேண்டுதல்கைளை வைப்பது கொண்டும் அல்லாஹ்வுக்கு  இணை வைக்கும் கொடிய குற்றத்தைச் செய்தவர்கள். இவர்களையே அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தந்தையர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களுக்காக அவர்களின் பிள்ளைகள் துஆ கேட்கலாமா? என்பதே உங்களின் ஐயம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இது நிதானமாக அணுக வேண்டிய ஒரு விஷயம். அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும் ஏற்று, சாட்சி கூறி தங்களை முஸ்லிம்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளவர்களை நாமும் முஸ்லிமாகவே ஏற்றக் கொள்ள வேண்டும். அப்படிபட்டவர்கள் செய்யும் ஷிர்க்கான செயல்களுக்கு  நிச்சயம் அல்லாஹ் மறுமையில் தண்டனை அளிப்பான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆயினும் இவ்வுலகில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பளிப்பதற்கு உலகில் எந்த முஸ்லிமுக்கும் அதிகாரம் இல்லை. இது பற்றித் தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் “குஃப்ர் ஃபத்வா ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் அந்நஜாத் 1991 ஜனவரி, பக்கம் 27-ல் ஓர் ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்வையிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;    எனவே இறுதிநபி முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தைச் சேர்ந்த யாரையும் அவர்கள் தர்கா சடங்கு, கத்தம், ஃபாத்திஹா, மெளலூது போன்ற ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழ்ந்து மடிந்திருந்தாலும் அவர்கள் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்வுடைய அதிகாரத்திலுள்ளது; அதில் நாம் தலையிடக் கூடாது என்பதை விளங்கி அவர்களை  முஸ்லிம்களாகவே நினைத்து அவர்களுக்காக “துஆ” செய்வதே பிள்ளைகளிள் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்ராஹீம்(அலை) அவர்களின் தகப்பனார் ஆஜர், நபி முஹம்மது(ஸல்) அவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ் போன்றவர்களைப் பற்றி குர்ஆன், ஹதீஸில் காணப்படும் ஆதாரங்களை இந்த விஷயத்தில் ஆதாரமாக எடுக்க முடியாது. அவர்களது நிலை பற்றி அல்லாஹ் தெளிவாக அறிவித்து விட்டான். எனவே இங்கு ஐயத்திற்கு இடமே இல்லை. ஆனால் அல்லாஹ்வையும் நபி முஹம்மது(ஸல்) அவர்களையும் ஒப்புக் கொண்டு சாட்சி சொன்னதால் முஸ்லிம்கள் என்ற நிலையில் மரணித்தவர்கள் பற்றிய உண்மையான நிலைப் பற்றி நமக்குத் தெரியாது. அது பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடமிருந்து யாரும் பெறவில்லை. பெறவும் முடியாது. காரணம் யாருக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ”நுபுவத்துடைய வஹி” வருவதில்லை. மறுமையில்தான் அவர்களது நிலைப்பற்றி அறியப் போகிறோம். எனவே அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் துஆ கேட்பதற்கு குர்ஆன், ஹதீஸில் தடை ஏதும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-1420027547602132348?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1420027547602132348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1420027547602132348'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_660.html' title='‘ஷிர்க்’ வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா?'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-7825850674779535724</id><published>2010-11-10T06:01:00.001+05:30</published><updated>2010-11-10T06:01:19.865+05:30</updated><title type='text'>தியாகத் திருநாள்</title><content type='html'>இப்னு ஹத்தாது&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. "ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது 'ரப்'பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. "இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்." (அல்குர்ஆன் 3:95)&lt;br /&gt;&lt;br /&gt;இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?" என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். "மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!" என்று அதட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், "மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை - வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்" என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, "நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்", என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு" (அல்குர்ஆன் ் 19:46) என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்ாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து - இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். "தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்" என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் ் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69)&lt;br /&gt;&lt;br /&gt;நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). "எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?" என்ற பாச மனைவியின் கேள்விக்கு, "ஆம்!" என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் - அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே "ஜம் ஜம்" நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்" தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. "அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்" (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். "தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?" தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், "ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் - இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்." (அல்குர்ஆன் 37 :103-110)&lt;br /&gt;&lt;br /&gt;இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)&lt;br /&gt;&lt;br /&gt;தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"(நீர்) கூறும்!   &lt;br /&gt;&lt;br /&gt;எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே." (அல்குர்ஆன் 6: 162)&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது". (அல்குர்ஆன் ் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் ் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன் ், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் ் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்." (அல்குர்ஆன் ் 37 : 103 - 107)&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் ் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் ைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பாாகள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பாாக்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு "இமேஜை" உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக!&lt;br /&gt;&lt;br /&gt;"மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் ் ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன் ் ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த "ஈத்" இலட்சியமாக் கொள்வோமாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-7825850674779535724?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7825850674779535724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7825850674779535724'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_2712.html' title='தியாகத் திருநாள்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-668709406564189129</id><published>2010-11-10T05:57:00.001+05:30</published><updated>2010-11-10T05:57:56.339+05:30</updated><title type='text'>சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்</title><content type='html'>http://knrjafarhome.blogspot.com/2005/10/blog-post_31.html&lt;br /&gt;ஒருவன் மற்றவனிடம் 'சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் சிருஷ்டிகளால் அவன் வணங்கப்பட்டு, அவர்களால் அவன் இணைவைக்கப்படாமல் இருப்பதாகும். இதை விளக்கிக் காட்டுகின்ற முஆத் (ரலி) அவர்களின் ஹதீஸை முன்னர் நாம் கூறியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மத அனுஷ்டானங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் கருதி கலப்பற்ற தூய எண்ணத்துடன் செயல்படுவதும், மூமின்கள் தமது வாழ்வை அவன் மீது பாரம்சாட்டி ஒப்படைத்து, அவன் மீதே ஆசை வைத்து வாழ்வதும் வணக்கத்தின் முக்கிய அம்சங்களாகும். அவனை நேசிப்பதிலும், அஞ்சுவதிலும், பிரார்த்திப்பதிலும், உதவி தேடுவதிலும் அவனுடன் யாரையும் பங்கு சேர்க்கப்பட மாட்டாது. ஒரு ஹதீஸில் 'அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த வண்ணம் ஒருவன் இறந்து விட்டால் அவன் நரகத்திற்கே சென்று விடுவான்' என்று வருகிறது. (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;'பாவங்களில் எது மிக பயங்கரமானது என்று கேட்கப்பட்டபோது உன்னைப் படைத்த இறைவனுக்கு இணை - துணை வைப்பது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'.&lt;br /&gt;&lt;br /&gt;இணை வைத்தலை திருமறை வன்மையாகக் கண்டிக்கிறது: "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்". (4:48-116) "ஆகவே இவற்றையெல்லாம் தெளிவாக நீங்கள் அறிந்து கொண்டு அல்லாஹ்வுக்கு (எத்தகைய) இணைகளையும் ஏற்படுத்தாதீர்கள்" (2:22)&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "(மனிதர்களே! ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக இறைவன் ஒரே ஒருவன் தான். ஆகவே என்னையே நீங்கள் பயப்படுங்கள்". (16:51)&lt;br /&gt;&lt;br /&gt;"என்னையே நீங்கள் வணங்குங்கள்". (29:56)&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவித் தேடுகிறோம்" என்று திருமறையில் தோற்றுவாயில் ஸூரா பாத்திஹாவில் இறைவன் கூறியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மனிதர்கள் பலர் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவற்றை நேசித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் விசுவாசிகள் அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்". (2:165)&lt;br /&gt;&lt;br /&gt;"மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள்". (5:44)&lt;br /&gt;&lt;br /&gt;"அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள். அவனுக்கு பயப்படுவார்கள். அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் பயப்பட மாட்டார்கள்". (33:39)&lt;br /&gt;&lt;br /&gt;முஷ்ரிக்கீன்கள் அன்று இப்ராஹீம் நபியவர்களை அச்சுறுத்தி மிரட்டிக் கொண்டிருந்தார்கள். திருமறை கூறுகிறது: "(நபி இப்ராஹீமுடன்) அவருடைய சமூகத்தார் தர்க்கம் செய்தனர். அதற்கு அவர் கூறினார். நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய - நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டியிருக்கிற நிலையில் என்னுடன் தர்க்கம் செய்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இறைவன் எதையாவது விரும்பினாலன்றி நீங்கள் இணை வைத்து வணங்குபவற்றுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் யாவற்றையும் (தன்) ஞானத்தால் சூழ்ந்தறிகின்றான். இதைக்கூட நீங்கள் சிந்திக்க வேண்டாமா? உங்களுக்கு யாதொரு அத்தாட்சியும் அவன் அளிக்காமல் இருந்தும் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் பயப்படாதிருக்க நான் எப்படி நீங்கள் இணை வைத்தவற்றுக்கு பயப்படுவேன். நம் இரு பிரிவினரில் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தகுதியுடையோர் யார்? என்பதை நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் கூறுங்கள். எவர் மெய்யாக ஈமான் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தையும் கலந்து விடாமல் இருப்போருக்கு நிச்சயமாக நிம்மதியுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (6:80-82).&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 'விசுவாசத்துடன் அக்கிரமத்தைக் கலவாமல் இருப்போருக்கு' என்ற குர்ஆன் வசனம் இறங்கியதும் நபித்தோழர்களுக்கு பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன. இதனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'எங்களில் எவர்தாம் தமக்குத் தாமே அக்கிரமம் செய்யாதவராக இருக்க முடியும் நாயகமே!' என்று முறையிட்டனர். அப்போது இங்கே அக்கிரமம் என்ற வார்த்தை ஷிர்க் என்னும் கருத்தை வழங்குகிறது என்று கூறி தம் ஸஹாபிகளுக்கு நபியவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்' என்று அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லுக்மான் தன் குமாரனுக்கு நல்லுபதேசம் செய்தபோது: "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைப்பது மகத்தான ஒரு அக்கிரமமாகும்" (31:13) என்ற லுக்மானின் போதனையையும் உதாரணத்துக்காக நபியவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இறைவன் கூறுகிறான்: "எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிபட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி பயந்து (மாறு செய்யாமல் இருக்கிறார்களோ) அத்தகையோர் வெற்றி பெற்றவர்களே!" (24:52)&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் மனிதர்களுக்குப் பயப்படாதீர்கள். என்னையே பயந்துக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்". (3:44)&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் உண்மையான விசுவாசிகள் என்றால் எனக்கு பயப்படுங்கள். அவர்களுக்கு பயப்படாதீர்கள்". (3:175)&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு கொடுத்தது பற்றி திருப்தி அடைந்து அல்லாஹ் நமக்கு போதுமானவன். அவன் தன் அருளைக் கொண்டு பின்னும் அருள் புரிவான். அவனுடைய தூதரும் அருள் புரிவார்கள். நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பி இருக்கின்றோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?" (9:59).&lt;br /&gt;&lt;br /&gt;"(நம்முடைய) தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடுத்ததிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்". (59:7)&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருவசனங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வழிபாடு, அனுஷ்டானம் ஆகியவை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் செய்ய வேண்டும். எவர் ரஸூலுக்கு வழிபட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிபட்டவராகிறார். ஆனால் அச்சம், பயம், பக்தி போன்றவற்றை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். மனிதன் அல்லாஹ்வையன்றி வேறெவரையும், எதையும் அஞ்சக் கூடாது என்பதை விளங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில ஆயத்துக்களில் 'கொடுத்தல்' என்பது அல்லாஹ்வுடனும், ரஸூலுடனும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஆனால் 'அருள்' என்பது அல்லாஹ்வுடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்று 'ஆசைவைத்தல்', 'ஆதரவு தேடல்' போன்றவற்றையும் அல்லாஹ்வுடன் மட்டுமே சேர்க்கப்படுள்ளதைக் காண முடிகிறது. 'போதுமாக்கிக் கொள்ளல்' இதுவும் அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் ஆக வேண்டும். நபி இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் தூக்கி எறியப்பட்ட போதும் 'அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். பாரம் சாட்டப்படக் கூடியவர்களில் அவன் மேன்மைக்குரியவன்' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கூறியதாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். "நபியே! உமக்கும், உம்மை பின்பற்றிய விசுவாசிகளுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்" (8:64).&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வைக் கொண்டு சிருஷ்டிகள் போதுமாக்கிக் கொள்வதில் நபியவர்களும், மற்ற மூமின்களூம் அனைவரும் சமமானவர்கள். ஆனால் நபிமார்கள் இறைவனிடமிருந்து விதிவிலக்குகளை சிருஷ்டிகளுக்கிடையில் சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவர் என்றல்லாது வேறொன்றுமில்லை. இதுவே ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் அதிகமானவர்களின் அபிப்பிராயமாகும். விளக்கமாக இது முன்னர் கூறப்பட்டு விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-668709406564189129?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/668709406564189129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/668709406564189129'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_1282.html' title='சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-7657983198065833443</id><published>2010-11-10T05:21:00.003+05:30</published><updated>2010-11-10T05:24:42.761+05:30</updated><title type='text'>மால்கம் X</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnfKeNi3jI/AAAAAAAAAO0/lL9pvKvHomY/s1600/malclom-x.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 124px; FLOAT: right; HEIGHT: 124px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5537702587830296114" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnfKeNi3jI/AAAAAAAAAO0/lL9pvKvHomY/s400/malclom-x.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க இஸ்லாமிய போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .&lt;br /&gt;Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக 1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால் சுட்டு கொல்லபட்டார் சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை விரிவாக பார்க்க&lt;br /&gt;அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBI குறிவைத்து கொலை செய்யதுவிட துடித்து இறுதியில் .. கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது&lt;br /&gt;மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் கொல்லப்படவில்லை இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும் சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-7657983198065833443?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7657983198065833443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7657983198065833443'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/x.html' title='மால்கம் X'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnfKeNi3jI/AAAAAAAAAO0/lL9pvKvHomY/s72-c/malclom-x.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-1324169440968175318</id><published>2010-11-10T05:11:00.003+05:30</published><updated>2010-11-10T05:15:24.614+05:30</updated><title type='text'>இந்து மதம் எங்கே போகிறது? - தாத்தாச்சாரியார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnc2bEhc4I/AAAAAAAAAOs/3pWu2Q9C4-U/s1600/SADANGUKALIN.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 196px; FLOAT: right; HEIGHT: 290px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5537700044366508930" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnc2bEhc4I/AAAAAAAAAOs/3pWu2Q9C4-U/s400/SADANGUKALIN.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் எங்கே போகிறது? - தாத்தாச்சாரியார்&lt;br /&gt;காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத் தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNncl12u3HI/AAAAAAAAAOk/noTlvl0zB4Y/s1600/340873.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 185px; DISPLAY: block; HEIGHT: 273px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5537699759498648690" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNncl12u3HI/AAAAAAAAAOk/noTlvl0zB4Y/s400/340873.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாச்சாரியர் - வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிராமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் இதழில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற தொடர் கட்டுரையைத் தீட்டினார்.அது அப்படியே ‘விடுதலை’ யிலும் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நூல் வடிவிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதன் தொடர்ச்சியாக நக்கீரன் இணைய இதழில் ‘சடங்குகளின் கதை’ என்ற தொடரை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன்’ இதழில் தொடந்து வெளி வந்த இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. இத்தொடரை நக்கீரன் நூலாக வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலில் இந்து மதச்சடங்குகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்த இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது? - பாகம் 2)&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-1324169440968175318?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1324169440968175318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1324169440968175318'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_10.html' title='இந்து மதம் எங்கே போகிறது? - தாத்தாச்சாரியார்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnc2bEhc4I/AAAAAAAAAOs/3pWu2Q9C4-U/s72-c/SADANGUKALIN.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-213448224721819143</id><published>2010-11-10T05:06:00.002+05:30</published><updated>2010-11-10T05:11:17.719+05:30</updated><title type='text'>இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnbXwUWXgI/AAAAAAAAAOc/JqcMqUiLZzM/s1600/340873.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 185px; FLOAT: left; HEIGHT: 273px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5537698417982463490" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnbXwUWXgI/AAAAAAAAAOc/JqcMqUiLZzM/s400/340873.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் எங்கிருந்து வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.&lt;br /&gt;&lt;br /&gt;இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.&lt;br /&gt;&lt;br /&gt;அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உண்டாயிற்று வேதம்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.&lt;br /&gt;ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....&lt;br /&gt;&lt;br /&gt;அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?&lt;br /&gt;&lt;br /&gt;படிப்படியாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.&lt;br /&gt;‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.&lt;br /&gt;&lt;br /&gt;மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...”என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அக்னிப் புகை...? பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.அப்போது தான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன அசுவமேத யாகம்? ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...”என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.&lt;br /&gt;-----------------&lt;br /&gt;அவசியம் முழுக்கதையும் முழு விளக்கமும் அறிய‌ சுட்டியை க்ளிக் செய்து படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;--- &gt; "இதுதான் அஸ்வமேத யாகம்" &lt;---&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... “ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். “மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?”என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தர் திரும்ப கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?”&lt;br /&gt;ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.பிறகு...? ( தொடரும் )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-213448224721819143?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/213448224721819143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/213448224721819143'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/1.html' title='இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 1'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0RXh6v0kiw/TNnbXwUWXgI/AAAAAAAAAOc/JqcMqUiLZzM/s72-c/340873.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-8126660652843510456</id><published>2010-11-05T09:19:00.000+05:30</published><updated>2010-11-05T09:20:11.808+05:30</updated><title type='text'>2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்</title><content type='html'>திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்) &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை. &lt;br /&gt;&lt;br /&gt;பெயர் : நாராயணன் கிருஷ்ணன் &lt;br /&gt;வயது : 29 &lt;br /&gt;இருப்பு : மதுரை &lt;br /&gt;அப்படி என்ன செய்து விட்டார்? &lt;br /&gt;&lt;br /&gt;அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். &lt;br /&gt;தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில். &lt;br /&gt;அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றான் பொருள்வைப் புழி. &lt;br /&gt;ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம் மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் &lt;br /&gt;(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்) &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-8126660652843510456?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/8126660652843510456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/8126660652843510456'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/2010-cnn.html' title='2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-8596873636671692212</id><published>2010-11-05T09:17:00.001+05:30</published><updated>2010-11-05T09:18:04.535+05:30</updated><title type='text'>ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்</title><content type='html'>[ வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010, 07:48.54 பி.ப GMT ] &lt;br /&gt;ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார். இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் அவர் ஈராக் போர் தொடர்பாக தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பதாவது:- &lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-8596873636671692212?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/8596873636671692212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/8596873636671692212'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_4235.html' title='ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-3612646786499704923</id><published>2010-11-05T09:16:00.000+05:30</published><updated>2010-11-05T09:17:03.731+05:30</updated><title type='text'>இஸ்லாத்தின் புறத்தோற்றம்</title><content type='html'>Filed under 1986 நவம்பர்,படிப்பினை by அந்நஜாத் &lt;br /&gt;&lt;br /&gt;அபூ முஹம்மத்&lt;br /&gt;&lt;br /&gt;•தலைமுடி வளர்த்தல் தவறானதல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழகத்தில் நீண்ட காலமாக தலைமுடிப் பற்றி தவறான கருத்து நிலவி வருகின்றது. “உண்மையான முஸ்லிம் தலையை மொட்டை அடித்துக் கொள்வதே சிறந்தது” என்ற எண்ணம் மேலோங்கியுள்ளதை நாம் காண முடிகின்றது. தலையில் முடி வளர்ப்பது தவறு என்றும் கருதப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;“இஸ்லாம் தலைமுடி பற்றி என்ன சொல்கிறது?” என்பதை நாம் விரிவாகப் பார்ப்போம். &lt;br /&gt;“நபி(ஸல்) அவர்கள் மிகவும் நீண்ட தலைமுடி வளர்த்துள்ளனர்”. என்பதை ஏராளமான ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்களின் தலைமுடி தோள்புஜத்தில் படும் அளவுக்கு இருந்தது” அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்களின் தலைமுடி இரண்டு காதுகளின் பாதி அளவு வரை இருந்தது.”  அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களிலிருந்து “சில நேரங்களில் தோள் வரைக்கும், சில நேரங்களில் காதின் பாதியளவு வரைக்கும் நபி(ஸல்) அவர்கள் மட்டுமின்றி அவர்களின் அன்புத்தோழர்கள் நீண்ட தலைமுடி வளர்த்ததையும் அங்கீகாரம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட முடியைக் கொண்டவனாக நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் திரும்பி என் முடியைக் கத்தரித்துவிட்டு மறுநாள் சென்றேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் “நான் உன்னை ஆட்சேபணை செய்யவில்லை” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : வாயில் இப்னு ஹுஜ்ர்(ரழி) , நூல் : அபூதாவூது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நபி மொழியின் மூலம் நீண்ட தலை முடியை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபணை செய்யவில்லை என்று தெரிகின்றது. நபித் தோழர்களில் மிகப் பெரும்பாலோர் தலையில் முடி வளர்த்திருப்பதாகத்தான் அறிய முடிகின்றது. முடி வளர்ப்பதற்கு இஸ்லாம் வழங்கியுள்ள அனுமதியை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் தலையைப் படிய வாரி இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.  அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்கள் தன் தலைக்கு அதிக அளவில் எண்ணெய் தேய்ப்பவர்களாக இருந்தனர்” அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல் : ஷரஹுஸ்ஸுன்னா&lt;br /&gt;&lt;br /&gt;“யாருக்கு முடி இருக்கின்றதோ அதற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூது&lt;br /&gt;&lt;br /&gt;“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அடர்ந்த முடி உள்ளது. அதை நான் சீவிப் கொள்ளலாமா?” என்று அபூகதாதா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம்! அதற்கு மதிப்பளித்துக் கொள்!” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லிவிட்ட காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட அவர் எண்ணெய்த் தேய்ப்பார். அறிவிப்பவர்: அபூகதாதா (ரழி) நூல்: முஅத்தா&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்களுக்கு நான் தலை வாரி விடும்போது, அவர்களின் தலை நடுவில் உள்ள முடியை இரு கண்களுக்கு நடுவில் முன் நெற்றியில் நான் தொங்க விடுவேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவூது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய நபிமொழிகள், தலைமுடியை நன்றாக எண்ணெய் தேய்த்து வாரிக் கொள்ள வேண்டும் என்பதையும், அழகு தரும் விதத்தில் நெற்றியில் முடியை சுருள விடுவதும் கூடும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன, எனினும் எப்போது பார்த்தாலும் கண்ணாடியின் முன்னே உட்கார்ந்து கொண்டு இதே வேலையாக இருக்கக் கூடாது. “அழகு படுத்துகிறேன்” என்று காலத்தை வீணாக்கலாகாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுத்துள்ளனர். “ஒரு மனிதன், விட்டுவிட்டே தவிர (தொடர்ந்து) சீவிக் கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்” என்று அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதீ, அபுதாவூது, நஸயீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் அவனுக்கு அழகு தரும் விதமாக எப்படி வேண்டுமானாலும் முடி வைத்துக் கொள்ளலாம். எல்லாவிதமான முடியலங்காரத்தையும் ஒருவன் செய்து கொள்ளலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இதற்கெல்லாம் தடை விதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தலை முடி பற்றி நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ள சில விஷயங்களைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்கள் தலையில் ஒரு பகுதியைச் சிரைத்து விட்டு இன்னொரு பகுதியை சிரைக்காமல் விடுவதை தடுத்துள்ளனர்”.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு சிறுவனுக்கு தலையில் ஒரு பகுதி சிரைக்கப்பட்டும், இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருக்கக் கண்டு நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர். மேலும் “(சிரைப்பதென்றால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள்! (சிரைக்காமல் விடுவதென்றால்) முழுமையாக விட்டுவிடுங்கள்!” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களிலிருந்து தலையில் ஒரு பகுதியை மட்டும் சிரைப்பது கூடாது என்பதையும், மொட்டை அடிக்க விரும்புபவர்கள் மொட்டை அடிக்கலாம் என்பதையும் உணர்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“பெண்கள் தலைமுடியை சிரைப்பதை (மொட்டை அடிப்பதை) நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்”.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அலீ(ரழி) நூல்: நஸயீ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸ்களிலிருந்து பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள அனுமதி இல்லை என்று தெளிவாகத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இருக்கும் போது, தாடியும், தலை முடியும் பரட்டையாக ஒருவர் வந்தார். அவரது தலை முடியையும், தாடியையும் சீர் செய்யும்படி அவருக்கு நபி(ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். அவர் அவ்வாறு செய்து கொண்டு பின்னர் திரும்பி வந்தார். அப்போது (அவரைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள், “ஷைத்தானைப் போல் பரட்டைத் தலையராக வருவதை விட இது சிறப்பாக இல்லையா?” என்று கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: முஅத்தா இப்னு யஸார் நூல் : முஅத்தா&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நபி மொழியிலிருந்து தலை முடி வைத்திருப்போர், பரட்டையாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு.&lt;br /&gt;&lt;br /&gt;(அபூபக்கர்(ரழி) அவர்களின் தந்தை) அபுபு குஹபொ(ரழி) அவர்களை மக்கா வெற்றியின்பொது (நபி(ஸல்) அவர்களிடம்) அழைத்து வரப்பட்டது. அவரது தலை முடியும், தாடியும் வெள்ளை வெேளர் என்று காணப்பட்டது. “இந்த முடியின் வெண்மையை ஏதேனும் (சாயத்தைக்) கொண்டு மாற்றி விடுங்கள்! கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்மையான முடியை ஏதேனும் சாயத்தின் மூலம் மாற்றி கொள்வது விரும்பத் தக்கது என்பதும் நரை முடிகளுக்கு கருப்பு சாயமிடுவது கூடாது என்றுறம் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தலை முடி காதை மறைக்கக் கூடாது என்பதற்கும் எவ்வித ஆதாரமுமிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் தலைமுடி காதுகளை மறைக்கும் விதமாக மக்கள் வைத்திருந்தனர் என்பதற்கு ஆதாரமும் உண்டு; அதைப் பாாப்போம்; அது ஒரு நீண்ட ஹதீஸ் அதில் தலைமுடி பற்றிய பகுதியை மட்டும் தருகிறோம். ஷுரைஹ்(ரஹ்) அவர்கள் “தலைப்பாகையிலும், தலை முடியிலும் மறைந்துள்ள “காதை” ஒருவன் சேதப் படுத்திவிட்டால் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கு உரிய நஷ்ட ஈட்டில் பாதி கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: ஷுஃபீ நூல்: தாரமீ&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘அஸர்’ மூலம் காதைத் தலை முடி மறைக்கும் விதமாக ஸஹாபாக்கள் காலத்தில் இருந்திருக்கிறது என்று அனுமானம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நபி(ஸல்) அவர்கள் தலை முடி வைத்திருந்ததையும் அதை அவர்கள் அனுமதித்ததையும் நாம் தெளிவாக அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நஜாத்: நவம்பர், 1986 – ரபிவுல் அவ்வல் 1407&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-3612646786499704923?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/3612646786499704923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/3612646786499704923'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post_05.html' title='இஸ்லாத்தின் புறத்தோற்றம்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-1601559891416591739</id><published>2010-11-05T09:14:00.001+05:30</published><updated>2010-11-05T09:14:19.721+05:30</updated><title type='text'>நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து....</title><content type='html'>1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, 'அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்'' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!'' என்று கேட்டேன். அவன், 'மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)'' என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், 'உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?'என்று கேட்டேன். அவன், 'ஆம் (இருக்கிறது)'' என்று சொன்னான். நான், 'நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?' என்று கேட்டேன். அவன், 'சரி (கறக்கிறேன்)'' என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், '(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்'' என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, '(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (வந்துவிட்டது)'' என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், '(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: 'பூமியின் ஓர் இறுகிய பகுதியில்'' என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, 'நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், 'உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை'' என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-1601559891416591739?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1601559891416591739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/1601559891416591739'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/11/blog-post.html' title='நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து....'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-7534430926727016168</id><published>2010-10-28T12:16:00.001+05:30</published><updated>2010-10-28T12:16:46.412+05:30</updated><title type='text'>நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்</title><content type='html'>9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;9:10. அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;9:11. ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;9:17. “குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9:34. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக&lt;br /&gt;&lt;br /&gt;9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).&lt;br /&gt;&lt;br /&gt;9:43. (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?&lt;br /&gt;&lt;br /&gt;9:48. நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;9:56. நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9:62. (முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:64. முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”&lt;br /&gt;&lt;br /&gt;9:67. நயவஞசகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;9:73. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;9:74. இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9:75. அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9:76. (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;9:77. எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:78. அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;9:79. இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;9:80. (நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-7534430926727016168?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7534430926727016168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/7534430926727016168'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/10/blog-post_6501.html' title='நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-2116434196413179249</id><published>2010-10-28T11:42:00.000+05:30</published><updated>2010-10-28T11:43:06.447+05:30</updated><title type='text'>ஸஹீஹ் புகாரி ஹதீஸ்</title><content type='html'>2357. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;"ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், 'என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், பிரதிவாதி ('அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்யவேண்டும்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்" என்று கூறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2358. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். &lt;br /&gt;மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. &lt;br /&gt;ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். &lt;br /&gt;இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன். &lt;br /&gt;மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான். &lt;br /&gt;இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்..." என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள். &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2359. &amp; 2360. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், 'தண்ணீரைத் திறந்து ஓட விடு" என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், 'ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்" என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, 'உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?' என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, 'உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), 'இறைவன் மீதாணையாக! '(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்" என்று கூறினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2369. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, 'உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவான். &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;2388. அபூ தர்(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, 'இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர' என்று கூறினார்கள். பிறகு, '(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; '(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்' என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர .. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), 'இப்படியெல்லாம்' என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள்... ஆனால், 'அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'நீ இங்கேயே இரு" என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'நான் திரும்பி வரும் வரை நீ இங்கேயே இரு" என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்" என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, 'உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்" என்று கூறினார்கள். நான், 'இப்படி இப்படியெல்லாம் செய்த வருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?' என்று கேட்டேன். &lt;br /&gt;ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)" என்று பதிலளித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;2391. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. &lt;br /&gt;என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;2397. ஆயிஷா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2398. &amp; 2399. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். &lt;br /&gt;ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;2400. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;2401. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;2402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது. &lt;br /&gt;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-2116434196413179249?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2116434196413179249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/2116434196413179249'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/10/blog-post_28.html' title='ஸஹீஹ் புகாரி ஹதீஸ்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-4967121055189131523</id><published>2010-10-28T11:30:00.002+05:30</published><updated>2010-10-28T11:33:10.224+05:30</updated><title type='text'>2317. ஆயிஷா(ரலி) அறிவித்தார்</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;2317. ஆயிஷா(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;"நபி(ஸல்) அவர்கள் பலியிடுவதற்காக அனுப்பி வைத்த ஒட்டகங்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் கட்டப்படும் மாலைகளை என் கைகளால் நான் பின்னினேன். நபி(ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தையுடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஹலாலாக்கிய எதுவும் அந்தப் பிராணிகள் அறுக்கப்படும் வரை (இஹ்ராம் அணிந்தவர் மீது ஹராமாகிவிடுவது போன்று) அவர்களின் மீது ஹராமாக்கவில்லை." &lt;br /&gt;(ஒருவர் இஹ்ராம் அணியாமல் சொந்த ஊரிலிருந்து பலிப்பிராணியை அனுப்பினால் இஹ்ராம் அணிந்தவருக்குரிய சட்டங்கள் அவருக்குக் கிடையாது என்பது இதன் கருத்து&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7052384963671107084-4967121055189131523?l=nachikulam-nkm.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/4967121055189131523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7052384963671107084/posts/default/4967121055189131523'/><link rel='alternate' type='text/html' href='http://nachikulam-nkm.blogspot.com/2010/10/2317.html' title='2317. ஆயிஷா(ரலி) அறிவித்தார்'/><author><name>NACHIKULAM</name><uri>http://www.blogger.com/profile/11389140148187080610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7052384963671107084.post-2695211525935386107</id><published>2010-10-04T00:17:00.001+05:30</published><updated>2010-10-04T00:17:48.774+05:30</updated><title type='text'>பாவம் ஓரிடம் பழி வேறிடம்</title><content type='html'>‘நம்பிக்கையாளர்களே! கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)’. (அல்குர்ஆன் 2:178)&lt;br /&gt;நபிகள் நாயகம் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்;டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.&lt;br /&gt;அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.&lt;br /&gt;அதே போல் அடிமையாக இல்லதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.&lt;br /&gt;அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.&lt;br /&gt;இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த 
